செவ்வாய், 23 நவம்பர், 2010

புராண காலங்களில் மனித உரிமை மீறல்.

இராமன் தன் சொந்த மனைவியான சீதையை நடத்திய விதத்தைக் கான்போம்.
சுக்கிரீவனும் ,அனுமானும் இராமனுக்காகத் திரட்டிய  [வானா] சேனையோடு இலங்கை மீது படையெடுக்கிறான்.அப்போதும் வாலி-சுக்கிரீவன் ஆகிய இரு சகோதரர்களிடையே கையாளப்பட்ட மிகக்கேவலமான வழி முறையைத்தான் இராமன் கையாளுகிறான்.பேரரசன் இராவணணையும் அவன் மகனையும் கொன்று விட்டு இராவணணுடைய தம்பி வீபீஷ்ணணை அரியணை ஏற்றுவதாய்ச்சொல்லி வீபீஷ்ணணின் உதவியைப்பெறுகிறான்.அதன் படி இராவணனையும் அவனுடைய மகன் இந்திரஜித்தையும் இராமன் கொன்று விடுகிறான்.போர் ஓய்ந்த பின்............இன்னும் வரும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக