செவ்வாய், 23 நவம்பர், 2010

புராண காலங்களில் மனித உரிமை மீறல்.

இராமன் தன் சொந்த மனைவியான சீதையை நடத்திய விதத்தைக் கான்போம்.
சுக்கிரீவனும் ,அனுமானும் இராமனுக்காகத் திரட்டிய  [வானா] சேனையோடு இலங்கை மீது படையெடுக்கிறான்.அப்போதும் வாலி-சுக்கிரீவன் ஆகிய இரு சகோதரர்களிடையே கையாளப்பட்ட மிகக்கேவலமான வழி முறையைத்தான் இராமன் கையாளுகிறான்.பேரரசன் இராவணணையும் அவன் மகனையும் கொன்று விட்டு இராவணணுடைய தம்பி வீபீஷ்ணணை அரியணை ஏற்றுவதாய்ச்சொல்லி வீபீஷ்ணணின் உதவியைப்பெறுகிறான்.அதன் படி இராவணனையும் அவனுடைய மகன் இந்திரஜித்தையும் இராமன் கொன்று விடுகிறான்.போர் ஓய்ந்த பின்............இன்னும் வரும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


புராண காலங்களில் மனித உரிமை மீறல்.

வியாழன், 11 நவம்பர், 2010

அன்பு அம்மா நம்மைபெற்று வளர்த்து ஆளாக்கி வைத்தாள்.அதற்க்கு நம் என்ன கைம்மாறு செய்துள்ளோம் என சற்று என்னிப்பார்த்தால் அதன் விடை பூஜ்ஜியம்தான்..

manitha neyam

என் இனிய தமிழ் மக்களே நாம் இந்த உலகில் பிறந்து என்ன் சாதித்தோம்! ராஜேஷ் போன்ற புத்திசாலிகளை வைத்துக்கொண்டு அவர்களை நாம் பயன்படுத்தாமல் வீனாக இருக்கிறோம்.